திருப்பதி செல்வோர் கவனத்திற்கு…! செப்டம்பர் மாத டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு….!!

திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். போக்குவரத்து மற்றும் விமானம் மூலமாக பக்தர்கள் திருப்பதியில் தரிசனம் செய்கிறர்கள். இதனால் திருப்பதி முழுவதும் மக்கள் கூட்டத்தில் எப்பொழுதும் காட்சியளிக்கிறது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருந்து வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அடிக்கடி கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் செப்டம்பர் மாதம் சாமி தரிசனம் செய்தவற்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாக பெறலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author