சென்னையில் இன்றும் நாளையும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் நடைபெற்ற சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டுக்கான மன்றக் கூட்டத்துக்காக சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 12ஆம் நாள் வாழ்த்து செய்தி [மேலும்…]
சீனாவின் நான்ஜிங்கில் 1937ஆம் ஆண்டில் நிகழ்ந்த படுகொலைகளில் மரணமடைந்தோருக்கான 12ஆவது தேசிய நினைவுதினம் தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் குவொ ஜியாகுன் 12ஆம் [மேலும்…]
இந்தோனேசியாவின் மிகப் பெரிய நகரமும், தலைநகரமுமான ஜகார்த்தா அபாயகரமான வேகத்தில் நிலத்தில் புதைந்து வருவதாகப் புதிய அறிக்கைகள் எச்சரிக்கின்றன. எதிர்காலத்தில் கடுமையான ‘நிலத்தில் புதைவு’ [மேலும்…]
புதுச்சேரியில் 2025-2030ம் நிதியாண்டு வரை யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்கிறது. மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியானது. புதுச்சேரி புதுச் சேரியில் வீட்டு உபயோக [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் அதிகாரப்பூர்வமாற்ற மூத்த அதிகாரிகள் கூட்டம்(APEC informal senior officials‘ meeting) டிசம்பர் 11,12 ஆகிய நாட்களில் குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் [மேலும்…]
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் பல முக்கிய தேசியக் [மேலும்…]
சென்னையில் குடும்ப பிரச்னை காரணமாகச் சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வந்தவர் [மேலும்…]