வெனிசுலாவின் மிகவும் செல்வாக்கு மிக்க எதிர்க்கட்சித் தலைவரும் ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
“வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்கும்” நோர்வே நோபல் குழு அவரது “அமைதியான பணியை” அங்கீகரித்தது.
“சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் துணிச்சலான பாதுகாவலர்களை” அங்கீகரிப்பது “முக்கியமானது” என்று குழு கூறியது.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மரியா கொரினா மச்சாடோ யார் தெரியுமா?
