வங்கக் கடலில் கடந்த சில வாரங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு தீவிரமான ஆடுபுலி ஆட்டம் விளையாட்டு நடைபெற்று வருகிறது.
இந்தியா தனது அதிநவீன ஏவுகணைகளைச் சோதிக்கத் திட்டமிடும் போதெல்லாம், சீன உளவுக் கப்பல்கள் அந்தப் பகுதியில் ஊடுருவுவதும், அதற்குப் பதிலடியாக இந்தியா தனது சோதனைகளைத் தள்ளிவைப்பதும் அல்லது ரத்து செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.
வங்கக் கடலில் இந்தியா-சீனா இடையிலான ஆடுபுலி ஆட்டம்
Estimated read time
0 min read
