உசிலம்பட்டியில் சரத்குமார், பொன்ராமுக்கு உற்சாக வரவேற்பு!

Estimated read time 0 min read

மதுரை உசிலம்பட்டியில் கொம்புசீவி படக் குழுவிற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சண்முக பாண்டியன், சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள கொம்புசீவி திரைப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது.

இப்படம் இயக்குநர் பொன்ராமின் சொந்த ஊரான மதுரை உசிலம்பட்டியில் திரையிடப்பட்டது. இதற்காக வருகை தந்த சரத்குமார் மற்றும் பொன்ராமுக்கு மேள தாளம் முழங்கப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், கொம்புசீவி திரைப்படத்தில் தன் மூலம் நல்ல கருத்துகளை கூறியது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author