மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மற்றும் தென்மேற்கு காசி ஹில்ஸ் ஆகிய இரண்டு மாவட்டங்களில், பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது.
எல்லைப் பகுதிகள் வழியாக எவ்வித அனுமதியுமின்றி கடத்தி வரப்படும் மீன்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் பங்களாதேஷ் மீன்களுக்குத் தடை:
Estimated read time
0 min read
You May Also Like
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீண்டும் சரிவு
October 25, 2024
அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்
September 21, 2025
More From Author
கினியின் புதிய அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக்கள்
January 19, 2026
வாழ்வாங்கு வாழ மனவளம் வேண்டும்.
March 10, 2025
