மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மற்றும் தென்மேற்கு காசி ஹில்ஸ் ஆகிய இரண்டு மாவட்டங்களில், பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கு மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதித்துள்ளது.
எல்லைப் பகுதிகள் வழியாக எவ்வித அனுமதியுமின்றி கடத்தி வரப்படும் மீன்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் பங்களாதேஷ் மீன்களுக்குத் தடை:
Estimated read time
0 min read
You May Also Like
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே..!
September 4, 2025
இயந்திர யானை சவாரி – கேரளாவில் அறிமுகம்!
March 1, 2026
