புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026 இல் (India AI Impact Summit 2026), பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்க உரை தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
முதன்முறையாக, பிரதமரின் உரை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்நேரத்தில் (Real-time) 11 பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
இது இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏஐ தொழில்நுட்பம் எப்படி இணைக்கிறது என்பதற்கான நேரடி சான்றாக அமைந்தது.
India AI Summit 2026: 11 மொழிகளில் மோடியின் உரை நேரடி மொழிபெயர்ப்பு
