தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருப்பதாவது:-
திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவருக்கு பிரசவ விடுப்பாக 365 நாட்கள் வரை அளிக்கலாம்.
பெண் ஊழியர் ஒருவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவருக்கு அடுத்த பிரசவத்துக்கு 365 நாட்கள் வரை விடுப்பு அளிக்கலாம்.
ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண் ஊழியர் மீண்டும் பிரசவ விடுப்பு கேட்கும் பட்சத்தில் அவருக்கு சம்பளத்துடன் கூடிய 12 வாரங்கள் விடுப்பு அளிக்கலாம்.
இந்த விடுப்பை அவர் பிரசவத்துக்கு முன்போ அல்லது பின்போ எடுத்து கொள்ள அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட ஸ்பை திரில்லர் படமான ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் [மேலும்…]
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது சரமாரி புகார்களை [மேலும்…]
கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக [மேலும்…]
HDFC வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். இது இந்தியப் பங்குச்சந்தையில் இன்று ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருப்பதாவது:- திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் [மேலும்…]
மத்திய கிழக்கில் இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், இப்போது ஒரு பயங்கரமான ‘எரிசக்தி போராக’ (Energy War) உருவெடுத்துள்ளது. ஈரானின் முக்கிய [மேலும்…]
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கியத் துறைகளுக்காக மொத்தம் 54 ஆயிரத்து 926 கோடி ரூபாய் மதிப்பிலான [மேலும்…]
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எல்என்ஜி எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கத்தாரின் ராஸ் லஃப்பான் மீதான தாக்குதல் மற்றும் ஹார்முஸ் [மேலும்…]