தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருப்பதாவது:-
திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவருக்கு பிரசவ விடுப்பாக 365 நாட்கள் வரை அளிக்கலாம்.
பெண் ஊழியர் ஒருவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவருக்கு அடுத்த பிரசவத்துக்கு 365 நாட்கள் வரை விடுப்பு அளிக்கலாம்.
ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண் ஊழியர் மீண்டும் பிரசவ விடுப்பு கேட்கும் பட்சத்தில் அவருக்கு சம்பளத்துடன் கூடிய 12 வாரங்கள் விடுப்பு அளிக்கலாம்.
இந்த விடுப்பை அவர் பிரசவத்துக்கு முன்போ அல்லது பின்போ எடுத்து கொள்ள அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைவ, வைணவ சமயங்களை ஆபாசமாக ஒப்பிட்டு பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சர்ச்சைக்குரிய [மேலும்…]
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இங்கிலாந்து அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் அண்மையில் [மேலும்…]
பரந்தூர் விமான நிலைய திட்டத்தைத் திரும்பப் பெறுவது, மாற்றுவது அல்லது கைவிடுவது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசுக்கு வரவில்லை என [மேலும்…]
சீன இயந்திரத் தொழில் கூட்டமைப்பு ஆகஸ்டு 6ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில் சீனாவின் இயந்திரத் தொழில் துறை சீரான நிலையில் இயங்கி [மேலும்…]
சீன அறிவியல் ஆய்வுக் குழு முழுமையான சந்திர நிலவியல் படத்தை தொகுத்து முடித்துள்ளது. 280 சென்டிமீட்டர் நீளமும் 120 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட முதன்மை [மேலும்…]
சனே தகைச்சி தலைமையமைச்சராக பதவி ஏற்றப் பின் ஜப்பான் அரசு வெளியிட்ட முதலாவது தற்காப்பு வெள்ளையறிக்கை சர்வதேச சமூகத்தில் பெருமளவில் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. சீன [மேலும்…]