தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருப்பதாவது:-
திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவருக்கு பிரசவ விடுப்பாக 365 நாட்கள் வரை அளிக்கலாம்.
பெண் ஊழியர் ஒருவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவருக்கு அடுத்த பிரசவத்துக்கு 365 நாட்கள் வரை விடுப்பு அளிக்கலாம்.
ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண் ஊழியர் மீண்டும் பிரசவ விடுப்பு கேட்கும் பட்சத்தில் அவருக்கு சம்பளத்துடன் கூடிய 12 வாரங்கள் விடுப்பு அளிக்கலாம்.
இந்த விடுப்பை அவர் பிரசவத்துக்கு முன்போ அல்லது பின்போ எடுத்து கொள்ள அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஷம் இன்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். முக்கிய விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்தேறும். வெற்றிபெற [மேலும்…]
தமிழக அரசியலில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்கிற ‘திக் திக்’ நிமிடங்கள் நீடித்து வரும் நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் முகாமிட்டுள்ள [மேலும்…]
பொதுவாக நம் நாட்டில் நாளுக்கு நாள் சுகர் பேஷண்டுகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருக்கிறது .இதற்கு முக்கிய காரணம் ஸ்ட்ரெஸ் .இயற்கை வழியில் சுகர் [மேலும்…]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது [மேலும்…]
உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அணுக்கரு இணைவு பரிசோதனையான ஐடிஇஆர் (ITER – International Thermonuclear Experimental Reactor), தனது கட்டுமானப் பணியில் ஒரு [மேலும்…]
எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தவெக நிர்வாகிகள் ஒவ்வொரு கட்சிகளின் அலுவலகத்தின் படிக்கட்டுகளை ஏறி, இறங்கி வருகின்றனர். தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் [மேலும்…]
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் [மேலும்…]