தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்திருப்பதாவது:-
திருமணமான அரசு பெண் ஊழியர் ஒருவருக்கு 2 அல்லது அதற்கு குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவருக்கு பிரசவ விடுப்பாக 365 நாட்கள் வரை அளிக்கலாம்.
பெண் ஊழியர் ஒருவருக்கு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவருக்கு அடுத்த பிரசவத்துக்கு 365 நாட்கள் வரை விடுப்பு அளிக்கலாம்.
ஏற்கனவே 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் பெண் ஊழியர் மீண்டும் பிரசவ விடுப்பு கேட்கும் பட்சத்தில் அவருக்கு சம்பளத்துடன் கூடிய 12 வாரங்கள் விடுப்பு அளிக்கலாம்.
இந்த விடுப்பை அவர் பிரசவத்துக்கு முன்போ அல்லது பின்போ எடுத்து கொள்ள அனுமதிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வணிக துறை அமைக்கம் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 20ஆம் நாள் வரை, 2026ஆம் ஆண்டில் பழைய நுகர்வுப் பொருட்களுடன் புதியவற்றை வாங்கும் பரிவத்தனையை [மேலும்…]
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட ஒரு நகைச்சுவை தருணம் அவையையே சிரிப்பில் ஆழ்த்தியது. [மேலும்…]
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கால அட்டவணையை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், [மேலும்…]
நம் மனதுக்குள் இருக்கும் கோபம், பயம், வெறுப்பு போன்றவை நம்முடைய மன மற்றும் உணர்வுப்பூர்வமான ஆரோக்கியத்தைப் பெரிய அளவில் பாதிக்கலாம். இந்த உணர்ச்சிகளை விட்டுவிடுவது [மேலும்…]
அதிமுகவிலிருந்து விலகி மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களிடம் பேசி எவ்வித பயனும் இல்லை என்றும், அவர்களுக்கு அங்கு உரிய மரியாதை கிடைக்காது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி [மேலும்…]
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3ஆம் [மேலும்…]
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள பசிதான் பகுதியில் கடந்த 2025 அக்டோபரில் நடைபெற்ற ஒரு வினோத திருமணம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 74 [மேலும்…]