மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் நீர்ச்சந்தியை சுற்றியுள்ள பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் கடல்வழிப் போக்குவரத்தை முடக்கப்போவதாக விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஒரு விசித்திரமான மற்றும் வலிமையான பதிலடி கொடுத்துள்ளார்.
வழக்கமான அரசியல் அறிக்கைகளுக்குப் பதிலாக, ஒரு ‘கணித சூத்திரத்தை’ பயன்படுத்தி அவர் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
அமெரிக்காவை கணித சூத்திரத்தால் மிரட்டிய ஈரான்: உலக சந்தையில் பரபரப்பு!
