நியூசிலாந்திற்கு வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமை (ஜூலை 11) ஆக்லாந்து நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இந்திய வம்சாவளி மக்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
இருநாடுகளுக்கு இடையேயான உறவு என்பது நட்பு, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் வலுவான எதிர்காலத்திற்கான பரஸ்பர அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், நியூசிலாந்தின் கலாச்சாரப் பாரம்பரிய சொல்லான ‘வகா’ (Waka) என்பதன் முக்கியத்துவத்தை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
பழைய நினைவுகளைப் பகிர்ந்த பிரதமர் மோடி
