புடின் வருகையால் பாதுகாப்புத் துறை பங்குகள் உயர்வு  

Estimated read time 1 min read

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால், முக்கிய நிறுவனங்கள் பலன் பெறும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புடின் தனது பயணத்தின்போது ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஆயுத ஏற்றுமதித் தலைவர்களுடன் வருகை தருகிறார்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளுக்குப் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author