இந்தியாவுக்கு புறப்பட்ட சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்

இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, செப்டம்பர் 12 அன்று காலை சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் சிறப்பு விமானம் மூலம் புது தில்லிக்குச் சென்றார்.

You May Also Like

More From Author