இந்தியா

சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது, நிஃப்டி 26,100 புள்ளிகளைத் தொட்டது  

இந்திய பங்கு சந்தை இன்று மிகப்பெரிய ஏற்றத்தைக் கண்டது. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் உயர்ந்து 85,442.38 என்ற புள்ளியை தாண்டி உயர்வை எட்டியது. [மேலும்…]

உலகம்

இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டாரா? அசிம் முனீர் அவரைக் கொன்றதாக தகவல்  

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. பலுசிஸ்தானில் வெளியுறவு அமைச்சகம் என்று [மேலும்…]

இந்தியா

‘முதல் முறையாக வாக்களிப்பவர்களை கௌரவியுங்கள்…’: அரசியலமைப்பு தினத்தன்று குடிமக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்  

இந்தியா ஒரு விசித் பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை நோக்கி நகரும் வேளையில், குடிமக்கள் தங்கள் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் [மேலும்…]

சினிமா

விஜய்யின் ‘ஜன நாயகன்’ ட்ரைலர் வெளியாகும் நாள் இதுதானா?  

நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மற்றும் விளம்பர நிகழ்வுகள் குறித்து தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் [மேலும்…]

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கடும் உறைபனி!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்கில் உறைபனியால் மரங்கள், செடிகளின் இலைகள்மீது கண்ணாடிபோல் பனி படர்ந்துள்ளது. இந்தியாவின் முக்கிய கோடை வாசஸ்தலமான காஷ்மீர் யூனியன் பிரதேசம் கடுமையான பனியில் [மேலும்…]

தமிழ்நாடு

நெல்லையை புரட்டிப்போட்ட கனமழை- ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து சேதம்

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 15 வீடுகள் இடிந்து விழுந்தன. நல்வாய்ப்பாக உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த [மேலும்…]

தமிழ்நாடு

உருவானது ‘சென்யார்’ புயல்’! மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதியில் நவ.24 நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து [மேலும்…]

தமிழ்நாடு

இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளில் அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு..!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்து செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், [மேலும்…]

ஆன்மிகம்

திருவிளையாடல்! – பாலைக் கவிழ்த்து சிவலிங்கமாக காட்சியளித்த ஈசன்..!

புதுக்கோட்டையில் திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. துர்வாசபுரம், திருமா, துருமா என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ‘துருமா’ என்பது துர்வாச முனிவரை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. [மேலும்…]