இந்தியா

வாரணாசியில் ரூ.2, 200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று [மேலும்…]

உலகம்

இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாக வெளியான அறிக்கைக்கைக்கு டிரம்ப் வரவேற்பு  

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தியதாக வெளியாகியுள்ள தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், இந்த நடவடிக்கை நல்ல நடவடிக்கை என்று [மேலும்…]

ஆன்மிகம்

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!

கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம் நிகழ்ந்தது. ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 [மேலும்…]

உடல் நலம்

முட்டை கோஸை தினம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மை தெரியுமா ?

பொதுவாக மிக மிக ஆரோக்கியம் தரும் முட்டைகோஸ் மூலம் நம் உடலுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள் .இதன் மூலம் மல [மேலும்…]

இந்தியா

கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த [மேலும்…]

தமிழ்நாடு

தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில் திருவிழாக்கள் முக்கியமான ஒன்று [மேலும்…]

சினிமா

71வது தேசிய திரைப்பட விருதுகள்: பார்க்கிங் திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் அறிவிப்பு  

2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படமான பார்க்கிங் மூன்று முக்கிய விருதுகளைப் [மேலும்…]

இந்தியா

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த ஆசிரியர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கண்டிவாடாவில் 8ம் வகுப்பு பயிலும் 13 [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதமாவதாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து [மேலும்…]

தமிழ்நாடு

நான் ஆட்சியில் இருந்தால்… கவின் கொலை வழக்கில் சீமான் ஆவேச பேட்டி

தூத்துக்குடி ஆறுமுகமங்கலத்தில் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோருக்கு நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், [மேலும்…]