தமிழ்நாடு

செம ஷாக்..! வரலாற்றில் முதல்முறையாக தங்கம் விலை புதிய உச்சம்…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று ஆபரண தங்கத்தின் விலை [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் சுதந்திர செய்தியை முதலில் வாசித்தவர் காலமானார்…!!! 

ஆகாசவாணியில் (வானொலி) 50 வருடங்களுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் ஆர் எஸ் வெங்கட்ராமன். இவர் தமிழ் செய்தி பிரிவின் பொறுப்பாளராக இருந்தவர்.கடந்த 1947 [மேலும்…]

இந்தியா

தெய்வீக உணர்வை பெற்று விட்டேன்…. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பிறகு பிரதமர் மோடி பெரும் மகிழ்ச்சி…!!! 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய [மேலும்…]

தமிழ்நாடு

பள்ளியில் பயங்கர தீ விபத்து… 17 சிறுவர்கள் உடல் கருகி பலி…

நைஜீரியாவில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் ஒரு இஸ்லாமிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 7 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறுவர் [மேலும்…]

தமிழ்நாடு

பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க இன்று நெல்லை செல்கிறார் மு.க.ஸ்டாலின்.!

நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், ரூ.9,368 கோடி [மேலும்…]

தமிழ்நாடு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – பெண் பலி!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே கோவில்புலி குத்தியில் [மேலும்…]

இந்தியா

அதிகாரப்பூர்வ பணிகளுக்கு AI செயலிகளை பயன்படுத்த தடை விதித்த நிதி அமைச்சகம்  

நிதி அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக அதன் ஊழியர்களை எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. [மேலும்…]

உலகம்

3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலக்கு: மாலத்தீவின் மாஸ்டர் பிளான்  

2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த [மேலும்…]

சீனா

வசந்த விழா விடுமுறை பயணங்களில் சிறப்புக்கள்

இவ்வாண்டின் வசந்த விழா விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 8 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று தொடர்புடைய புள்ளிவிவரங்கள் [மேலும்…]

உலகம்

செரீபியா : ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 15 பேர் பலி : மாபெரும் போராட்டம்!

செரீபியாவின் நோவா சேட் நகரில் ரயில் நிலைய மேற்கூரை இடிந்து 15 பேர் உயிரிழந்த நிலையில், அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் [மேலும்…]