உலகம்

329 பேர் பலியான கொடூரம்! 40 ஆண்டுகளுக்கு பின் ஏர் இந்தியா குண்டுவெடிப்பில் காலிஸ்தான் தொடர்பை ஒப்புக்கொண்டது கனடா  

கடந்த 1985 ஆம் ஆண்டு 329 பயணிகளின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா கனிஷ்கா பயணிகள் விமான குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு, கனடாவில் இருந்து இயங்கிய [மேலும்…]

தமிழ்நாடு

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு? – வைகோ விமர்சனம்!

அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு கொடுக்க முயற்சித்தது உண்மை என்றால், அதை விட அரசியல் மோசடி இருக்க முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், இதையொட்டி நடத்தப்பட்ட முகூர்த்தக்கால் நடும் விழாவில் மதுரை மத்திய தொகுதி [மேலும்…]

இந்தியா

இந்தியாவின் முதல் தனியார் தங்க சுரங்கம் திறப்பு..!!

கர்னூல் மாவட்டத்தின் துக்காலி மண்டலத்தில் உள்ளது ஜொன்னகிரி பகுதி. அங்குச் செயல்பாட்டுக்கு வந்துள்ள புதிய தங்கச் சுரங்கம் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகள் வழங்க இலக்கு!

தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட சுமார் 53 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு [மேலும்…]

தமிழ்நாடு

என்எல்சி பங்கு விற்பனையை நிறுத்துக; ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு எனக் குறிப்பிட்டு பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்  

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) இந்திய அரசுக்கு சொந்தமாக உள்ள பங்குகளை மேலும் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதற்குத் தமிழ்நாடு அரசு தனது [மேலும்…]

சீனா

சீனாவின் சிறந்த வணிக சூழலுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் பாராட்டு

சீன விநியோகச் சங்கிலியின் நன்மைகள் குறித்து, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வணிக சபைகளின் தலைவர்கள் சீனாவின் சிறந்த வணிக சூழலுக்கு பாராட்டு தெரிவித்தனர். [மேலும்…]

தமிழ்நாடு

“எ.வ.வேலு மீதான வழக்குப்பதிவு வரவேற்கதக்கது! நல்லாட்சியின் முதல் அடையாளம்”- வானதி சீனிவாசன்

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த எ.வ. வேலு மீது அறப்போர் இயக்கம் அளித்த ஊழல் புகாரின் அடிப்படையில் [மேலும்…]

சீனா

சீனா-யுரேசியா கண்காட்சி உருமுச்சியில் துவக்கம்

9ஆவது சீனா-யுரேசியா கண்காட்சி ஜூன் 25ஆம் நாள் சின்ஜியாங்கின் உருமுச்சி நகரில் துவங்கியது. சீநக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர [மேலும்…]

சீனா

கம்போடிய மக்கள் கட்சியின் தலைவருடன் ஜாவ் லேஜி சந்திப்பு

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவருமான ஜாவ் லேஜி, 25ஆம் [மேலும்…]