சீன-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகச் சர்ச்சை சம்பவம் குறித்து, நிபுணர்கள் குழுவை அமைப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் உலக வர்த்தக அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது [மேலும்…]
Category: தமிழ்நாடு
சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து: 7வது நாளாக சேவை பாதிப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் [மேலும்…]
ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம்… டிசம்பர் 16-ல் மக்களை சந்திக்கும் விஜய்…
ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்கூட்டம் வருகிற 16-ஆம் தேதி நடைபெற இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அந்த கட்சியில் புதிதாக இணைந்த தலைமை ஒருங்கிணைப்பாளருமான [மேலும்…]
“இதுதான் டெக்னாலஜி!”… சீனாவின் ஸ்மார்ட் பார்க்கிங்…
சீனா தனது வேகமான வளர்ச்சி, நவீனத் தொழில்நுட்பம் மற்றும் எளிமையானச் செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்ற நாடு. இந்நிலையில், ஒரு அமெரிக்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, [மேலும்…]
மும்பை மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு
மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. [மேலும்…]
காவலரின் கையை கடித்த ‘தமிழக வெற்றிக் கழகம்’ தொண்டர்!
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் [மேலும்…]
டிச.8-ம் தேதி தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம்..!
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்” 08-12-2025 திங்கட்கிழமை காலை [மேலும்…]
தமிழகத்தில் ஆன்மிகத்திற்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கக்கூடாது – நயினார் நாகேந்திரன்
நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது தீபம் ஏற்ற முடியவில்லை என்றும், ஆன்மீகத்திற்கு எதிரான அரசாக திமுக அரசு உள்ளது எனவும் தமிழக [மேலும்…]
தவெக-வில் இணையும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்…
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் களம் காணும் நிலையில் அவரது கட்சியில் பல அரசியல் [மேலும்…]
நாகை, திருவாரூரில் தலா ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
கனமழை காரணமாக நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்ததால் விவசாயிகள் [மேலும்…]
விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை – திருவாரூர் கோர்ட்டு உத்தரவு..!!
பி ஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், விக்கிரப்பாண்டியம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு [மேலும்…]
