தேசிய அளவிலான இண்டி கூட்டணியில் இப்போதைக்கு சேர வேண்டாம் என விஜய் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் – ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறை!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஒருவரை காவல்துறை சுட்டுப்பிடித்துள்ளது. நெட்டூர் பகுதியில் உள்ள மாதா கோவில் தெருவில் [மேலும்…]
10 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்துகள் வரவில்லை! போராட்டத்தில் குதித்த மதுரை மக்கள்
சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் வரவில்லை எனக் கூறி மதுரையில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, [மேலும்…]
சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்..!
சென்னை ஆட்சியராக மாலதி ஹெலனும், அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளிணியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆட்சியராக சிவகுரு பிரபாகரன், பெரம்பலூரில் சரண்யா அரி, திருவள்ளூர் [மேலும்…]
இன்று முதல் 3 நாட்களுக்கு மருதமலை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை!
முருகப் பெருமானின் அவதாரத் திருநாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே மருதமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும் வந்து [மேலும்…]
தமிழக அமைச்சர்களுக்கான அரசு பங்களா ஒதுக்கீடு.. முழு பட்டியல் வெளியீடு..!
சென்னை பசுமைவழிச் சாலையில் அமைச்சர்களுக்கான பங்களாக்கள் அமைந்துள்ளன. தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் 22 அமைச்சர்களுக்கு பசுமைவழிச் சாலை பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்களுக்கான [மேலும்…]
தலைமை செயலக பணியாளர்களுக்கு வருகைப்பதிவு கட்டாயம் – தமிழக அரசு உத்தரவு!
மனிதவள மேலாண்மை துறையில் பணியாற்றும் தலைமை செயலக பணியாளர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக மனித வள மேலாண்மைத்துறை விடுத்த [மேலும்…]
திமுகவில் சீனியர்களுக்கு ‘செக்’….? பதவி விலகும் துரைமுருகன்….?
சட்டமன்றத் தேர்தல் தோல்வியின் எதிரொலியாக, திமுகவில் மிகப்பெரிய உள்கட்சி கட்டமைப்பு மாற்றங்கள் மிகத் தீவிரமாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, கட்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் [மேலும்…]
இனி 27 நாட்களில் கட்டட அனுமதி..! – சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்வோம் என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில்,சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் [மேலும்…]
30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தமிழகத்தில் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பிரவீன் [மேலும்…]
தவெக அமைச்சர் கீர்த்தனா ‘ரீல்ஸ்’க்கு ஆந்திர அமைச்சர் ஆதரவு..!
தமிழகத்திற்கு முதலீடுகளை ‘ரீல்ஸ்’ (Reels) காணொளிகள் மூலம் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் புதிய முயற்சியை, ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுப் பாராட்டியுள்ளார். [மேலும்…]
