தி.மு.க – வி.சி.க கூட்டணி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்த நிலையில் மார்ச் 23-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு [மேலும்…]
Category: இந்தியா
141 ஆண்டுகால கனவு நனவாகியது; இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் அதிகாரப்பூர்வமாக இணைந்தது காஷ்மீர்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தொலைநோக்கு, தாமதம் மற்றும் உறுதிப்பாட்டிற்குப் பிறகு, காஷ்மீர் இப்போது இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இது 141 [மேலும்…]
பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம் – ஆர்சிபி நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!
பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது [மேலும்…]
இந்திய அஞ்சல்துறையில் புதிய புரட்சி; DIGIPIN சேவை அறிமுகம்
இந்தியா முழுவதும் துல்லியமான மற்றும் இருப்பிடம் சார்ந்த முகவரிகளை வழங்க வடிவமைக்கப்பட்ட DIGIPIN என்ற புதிய டிஜிட்டல் முகவரி முறையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்…]
ஜிஎஸ்டி கட்டமைப்பில் 12% வரி வரம்பை நீக்க திட்டம்
12% சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி வரம்பை நீக்குவதன் மூலம் ஒரு முக்கிய சீர்திருத்தத்தை ஜிஎஸ்டி கவுன்சில் அதன் வரவிருக்கும் கூட்டத்தில் [மேலும்…]
சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றைப் பிரதமர் மோடி நட்டு வைத்தார். சமீபத்தில் குஜராத் மாநிலம், கட்ச் நகருக்கு விஜயம் [மேலும்…]
கொரோனா மீண்டும் பரவுகிறது: மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளை எச்சரித்து, சுகாதார வசதிகளை வலுப்படுத்த [மேலும்…]
பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!
பெங்களூர் : பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின் அலட்சியமே இதற்கு காரணம் [மேலும்…]
”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!
கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கர்நாடக அரசு [மேலும்…]
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 முதல் தொடங்கும்
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதி கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும். இருப்பினும், ஜம்மு காஷ்மீர், [மேலும்…]
ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!
2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்ற மத்திய பாதுகாப்புத் [மேலும்…]
