தமிழ்நாட்டில் ரயில்வே துறையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு, மாநில அரசின் ஒத்துழைப்பு இன்மையே காரணம் என, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் குற்றம் [மேலும்…]
Category: இந்தியா
பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!
அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி பிரிட்டன் நாட்டிற்குப் புறப்பட்டார் பிரிட்டன், மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கான 4 நாட்கள் அரசுமுறை பயணத்தைப் பிரதமர் [மேலும்…]
வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!
கடந்த ஆறு மாதங்களில், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சரிவைச் சந்தித்து வரும் [மேலும்…]
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது – இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் [மேலும்…]
ஜூலை 29 முதல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்
ஜூலை 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான ஒரு உயர்மட்ட மோதல் நடைபெற உள்ளது. அரசாங்கம் மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் [மேலும்…]
நாளை முதல் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
இந்திய அரசாங்கம் நாளை முதல் சீன நாட்டினருக்கு சுற்றுலா விசாக்களை வழங்கத் தொடங்கும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 2020 எல்லை [மேலும்…]
ஐ.நா.வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது. இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ், இஸ்லாமாபாத் பயங்கரவாதத்தை [மேலும்…]
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?
உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியா முன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான [மேலும்…]
4 நாள் பயணமாக இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு இன்று பயணிக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்திற்கு ஒரு முக்கியமான பயணத்தை மேற்கொள்கிறார். அவரது இரண்டு நாள் பயணத்தின் மையமாக இந்தியா-இங்கிலாந்து சுதந்திர வர்த்தக [மேலும்…]
எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!
எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது [மேலும்…]
“த்ரிஷ்யம்” பாணியில் கொடூரக் கொலை – மும்பையை அலறவிட்ட பகீர் சம்பவம்!
த்ரிஷ்யம் படப் பாணியில் நடந்த கொலை மும்பையை அலறவிட்டுள்ளது. வீட்டில் கணவனைக் கொன்று புதைத்துவிட்டு மாயமான மனைவி சிக்கியது எப்படி?… பகீர் கிளப்பும் பின்னணியுடன் [மேலும்…]
