பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியாகவும், பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற [மேலும்…]
Category: இந்தியா
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்
கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் [மேலும்…]
‘இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது’: பிரதமர் மோடி காட்டம்
இந்து மன்னர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமதித்ததாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அவரை கடுமையாக சாடியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, [மேலும்…]
ஹெலிகாப்டரில் ஏறும் போது காயமடைந்தார் மம்தா பானர்ஜி
வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று துர்காபூரில் வைத்து ஹெலிகாப்டருக்குள் ஏறும் போது தவறி விழுந்து காயமடைந்தார். ஹெலிகாப்டர் முன் [மேலும்…]
மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே, மருந்து நிறுவனம் ஒன்றில் ஒன்றில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள், முதல் மாடியிலிருந்து [மேலும்…]
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
சனிக்கிழமை அதிகாலை மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நரன்சேனா பகுதியில் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் இருவர் [மேலும்…]
நேத்ரா குமணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கணை நேத்ரா குமணன் தகுதி பெற்றதற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் [மேலும்…]
திரிசூர் தொகுதியில் வாக்களித்த சுரேஷ் கோபி!
கேரளாவின் திரிசூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் [மேலும்…]
அருணாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவு; சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டது
அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சீனாவின் எல்லையுடன் இணைக்கப்பட்ட நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது. திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தை இந்தியாவின் மற்ற [மேலும்…]
கெஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: அமலாக்கத்துறை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அவருக்கு ஒன்பது [மேலும்…]
நடுத்தர வர்க்கத்தினர் மீது அதிக வரி விதிக்க காங்கிரஸ் திட்டம்! – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
அரச குடும்ப இளவரசரும், அவரது ஆலோசகரும் மக்களுக்கு எதிரான சிந்தனையில் மூழ்கியுள்ளனர் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற [மேலும்…]