இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தை மிகப்பெரிய உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
காலை 9:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,340 புள்ளிகள் (2.89%) உயர்ந்து 84,021 என்ற நிலையை எட்டியது. நிஃப்டி 50, 701 புள்ளிகள் (2.83%) உயர்ந்து 25,789 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி அபார உயர்வு
Estimated read time
0 min read
You May Also Like
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
September 29, 2025
எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!
October 22, 2025
