புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது பெயரில் 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ள வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி [மேலும்…]
Category: உலகம்
மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் [மேலும்…]
பஞ்சாப் சமதள பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம்
செனாப் நதி பகுதிகளில் திடீர் கனமழை கொட்டித்தீர்த்த காரணத்தால் செனாப் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும் அபாயம் [மேலும்…]
“பாகிஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்”
பாகிஸ்தான் பதற்றம் நிறைந்த நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், இன்று அதிகாலை மாநில நேரப்படி 1.44 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் [மேலும்…]
பாகிஸ்தானிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக [மேலும்…]
500 கிலோ எடையுள்ள விண்கலம் பூமியில் விழுந்து நொறுங்கு போகிறதாம்
ஒரு பழங்கால சோவியத் விண்கலமான கோஸ்மோஸ் 482, இந்த வார இறுதியில் பூமியின் வளிமண்டலத்தில் கட்டுப்பாடற்ற முறையில் மீண்டும் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த [மேலும்…]
இந்தியா – பாகிஸ்தான் போர் கவலையளிக்கிறது : சீனா கருத்து!
இந்தியா – பாகிஸ்தான் இடையே நிகழும் போர் கவலை அளிப்பதாகச் சீனா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கைது செய்யப்பட்டதாக தகவல்
பாகிஸ்தான் ராணுவ தலைமையில் கலகம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவரான ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் [மேலும்…]
திடீரென நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்..!
2024-ல் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், ஹசீனாவும், அவரது முக்கிய ஆதரவாளர்களும் நாட்டை [மேலும்…]
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து!
இந்தியாவும் பாகிஸ்தானும் தீர்வை நோக்கி நகர வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. போர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் [மேலும்…]
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது – ஜே.டி.வான்ஸ்
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்க தலையிடாது என அந்நாட்டு துணை வான்ஸ தெரிவித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் பிராந்திய போராகவோ அல்லது அணு ஆயுத [மேலும்…]
