கல்வி

JNUவைத் தொடர்ந்து ஜாமியா மிலியா பல்கலைக் கழகமும் துருக்கியுடனான தொடர்பை முறித்துக் கொண்டது  

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய விரோதப் போக்குகளில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதன் காரணமாக துருக்கியைப் புறக்கணிக்க வேண்டும் [மேலும்…]

கல்வி

10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் வருகிற [மேலும்…]

கல்வி

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு [மேலும்…]

கல்வி

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எப்போது ?

2025 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளின் கால அட்டவணையை ஜூலை மாத நடுப்பகுதியில் வெளியிடும் என்று [மேலும்…]

கல்வி

ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி

ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 100% தேர்ச்சி… திருநெல்வேலி மாவட்டம் இடைகாலில் உள்ள ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி [மேலும்…]

கல்வி

CBSE 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!  

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in அல்லது results.cbse.nic.in என்ற [மேலும்…]

கல்வி

நாடு முழுவதும் வெளியானது சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின. சமீபத்தில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் [மேலும்…]

கல்வி

ஜாக்டோ-ஜியோ போராட்டம்: ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து -பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு  

2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து குற்றவியல் வழக்குகளும், ஒழுங்கு நடவடிக்கைகளும் [மேலும்…]

கல்வி

43 ஆண்டுகால ரூல்ஸை மாற்றிய பள்ளிக்கல்வித்துறை!

பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில்: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லை என்றால் மாணவர்கள் மறுகூட்டலுக்கு எந்தவித [மேலும்…]