இலக்கியம்

மதுரையில் தமிழர் ஆய்வு மையம் சார்பில் இருபெரும் விழா.

தமிழர் ஆய்வு மையத்தின் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருபெரும் விழா நடை பெற்றது.விழாவிற்கு ஆய்வு மையத்தின் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன் தலைமை [மேலும்…]

இலக்கியம்

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் அரங்கம்

சென்னை புத்தக காட்சியில் விஜயபாரதம் பிரசுரம் அரங்கத்தை பார்வையிட்ட எழுத்தாளர் பத்மன், வாசிப்பாளர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார் சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த [மேலும்…]

இலக்கியம்

புத்தகப் பிரியர்களுக்கு குட் நியூஸ்: சென்னை புத்தகக் காட்சிக்கு அனுமதி இலவசம்!

49வது புத்தகக் கண்காட்சி, நாளை மறுநாள் முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் [மேலும்…]

இலக்கியம்

சென்னையில் 49-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

சென்னை நந்தனத்தில் 49ஆவது புத்தகக் காட்சியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம் மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் [மேலும்…]

இலக்கியம்

வந்தவாசியில் நல்நூலகர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா..!

வந்தவாசி, டிச 22: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தமிழ் சார்ந்த நிகழ்வுகளை நடத்திக் கொண்டு வரும் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் [மேலும்…]

இலக்கியம்

ஜனவரி 8-ல் தொடங்குகிறது 49-வது சென்னை புத்தகக் கண்காட்சி  

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ அடுத்த மாதம் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) நடத்தும் [மேலும்…]

இலக்கியம்

சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து!

2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகச் சாகித்ய [மேலும்…]

இலக்கியம்

சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா –

சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால் சுவாமி, எழுத்தாளர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சின்மயா [மேலும்…]

இலக்கியம்

ஆரோவில் இலக்கிய விழா தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்!

புதுச்சேரி ஆரோவில் இலக்கிய விழா நடைபெற உள்ளதை அடுத்த அது தொடர்பான உயர்மட்ட நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், [மேலும்…]

இலக்கியம்

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

மதிப்பிற்குரிய நண்பர் முனைவர் தமிழ்ப்பரிதி மாரி. சென்னைக்கு வந்த ஆரம்ப ஆண்டுகளில் எனக்கு அறிமுகமானவர். இன்று தமிழ் ஆய்வாளர். தமிழ்ப் பேழை என்ற மாபெரும் [மேலும்…]