கருக்கலைப்பு மாத்திரை RU 486 ஐக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானியும் மருத்துவருமான எட்டியென்-எமிலி பவுலியூ வெள்ளிக்கிழமை (மே 30) தனது 98 வயதில் [மேலும்…]
Category: இலக்கியம்
தலைமை ஆசிரியருக்கு மகாகவி பாரதியார் விருது: வழக்கறிஞர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கவிஞர் பூங்குயில் சிவக்குமார் – ஆசிரியை ம.மகாலட்சுமி ஆகியோரின் மகள் எம்.எஸ்.விஜயபாரதியின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பல்திறன் நிகழ்வுகள் [மேலும்…]
கோவில்பட்டியில்புத்தகத் திருவிழா தொடக்கம்
அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச புத்தக பரிசு கூப்பன் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி வாசகர் வட்டம்,எஸ்.எஸ்.டி.எம் [மேலும்…]
புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்
உலக அங்கீகாரம் பெற்ற சர்வதேச புக்கர் பரிசை வென்றிருக்கிறார் கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக். இதன் மூலம், புக்கர் விருதை வென்ற முதல் கன்னட [மேலும்…]
மானுடக் கதைகளை மனதுக்கு நெருக்கமாகச் சொன்ன கி.ரா!
தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்தவர்கள் பட்டியல் ஒன்றை தயார் செய்தால் அதில் முதல் சில இடங்களில் நிச்சயம் கி.ரா என்று அன்போடு அழைக்கப்படும் [மேலும்…]
தைரியமான பெண் படைப்பாளி அனுராதா ரமணன்!
தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். புதுமைக் கண்ணோட்டத்துடன் கூடிய முற்போக்குச் சிந்தனை எழுத்தைத் தந்தவர் அனுராதா ரமணன். சிறை, கூட்டுப் [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை. மாதாந்திர கூட்டம்
அம்பை தமிழ் இலக்கியப் பேரவை மாதாந்திர கூட்டம் மற்றும் (பொன்விழா) 50ஆம் ஆண்டுவிழா ஆலோசணைக் கூட்டம்தனியார் திருமண. மண்டபத்தில் வைத்து நடைபெற்றதுகூட்டத்திற்குபேரவைத் தலைவர் புலவர் [மேலும்…]
ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை; வாரிசுகளுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு
ஒரு வார கால தமிழ் வார கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், தமிழ் இலக்கிய சிறப்பையும் மாணவர் சாதனைகளையும் கௌரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் [மேலும்…]
பாப்பாக்குடிபைந்தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்
பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கட் பொழிவு சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்குப் பணி நிறைவு பெற்ற| தமிழாசிரியர் மு.விசுவநாதன் தலைமை தாங்கினார் , அகவை [மேலும்…]
அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம்
அம்பாசமுத்திரம் அம்பைத் தமிழ் இலக்கிய பேரவை மாதாந்திர கூட்டம் அம்பாசமுத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது கூட்டத்திற்கு பேரவை தலைவர் புலவர் ஐயப்பன் [மேலும்…]
பரப்பாடியில் புதிய நூலக கட்டடம் திறப்பு
பரப்பாடியில் புதியதாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி திறந்து வைத்ததை தொடர்ந்து நெல்லை கலெக்டர் குத்து விளக்கு ஏற்றினார். தமிழக முதலமைச்சர் [மேலும்…]