எல்லை பிரச்சினை குறித்து சீன-இந்திய தீர்வு திட்டம்

Estimated read time 1 min read

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியேன், அக்டோபர் 22ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன-இந்திய எல்லை பிரச்சினை குறித்து பதிலளித்தார்.


அவர் கூறுகையில், அண்மை காலத்தில், சீனாவும் இந்தியாவும், தூதாண்மை மற்றும் இராணுவ வழிகளில் இரு நாட்டு எல்லை தொடர்பான பிரச்சினைகள் குறித்து நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்தி வருகின்றன.

இதுவரை, தொடர்புடைய பிச்சினைகள் குறித்து, இரு தரப்புகள், தீர்வு திட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த கட்டத்தில், சீனா, இந்தியாவுடன் அந்தத் தீர்வு திட்டத்தைக் கவனமாகச் செயல்படுத்தும். தொடர்புடைய தகவல்களை சீனா காலதாமதமின்றி வெளியிடும் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author