சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் பதற்றத்துடன் வெளியேறினர்.
தலைமைச் செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்று காலை அங்கே பணியாற்றும் ஊழியர்கள் திடீரென அதிர்வினை உணர்ந்தனர். மேலும் முதல் தளத்தில் உள்ள தரையில் சத்தத்துடன் விரிசல் ஏற்பட்டது.
இதனால், பயந்த ஊழியர்கள் மாளிகையிலிருந்து அடித்துபிடித்து வெளியேறினர். இதனால் அங்கே பதற்ற நிலை ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
You May Also Like
More From Author
கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
December 15, 2023
கருஞ்சூரியன்
May 9, 2024
தேர்தல் பத்திரம் முறை ரத்து குறித்து ராமதாஸ் சொன்ன கருத்து…!!
February 15, 2024
