சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் போது ஏற்பட்ட தீப்பிழம்புகள் 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது என செய்திகள் கூறுகின்றன.
தீயின் தீவிரம் மீட்புப் பணிகளை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியது.
சம்பவ இடத்தில் இருந்த நாய்கள் மற்றும் பறவைகள் கூட தப்பிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை பிற்பகல் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் குடியிருப்புப் பகுதியில் மோதியதை அடுத்து, மீட்புக் குழு உடனடியாக அனுப்பப்பட்டது.
விமான விபத்தின் போது வெப்பநிலை 1,000°C-ஐ எட்டியது, பறவைகள் கூட தப்பிக்க முடியவில்லையாம்!
