திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் வழங்கப்பட்ட காணிக்கை!

Estimated read time 0 min read

திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 தங்க டாலர்கள், 2 வெள்ளி தட்டுகளை ஸ்ரீ சமஸ்தான் ஜோகர்னப் பார்ட்டகலி மடாதிபதி காணிக்கையாக வழங்கினார்.

முன்னதாகக் கோயிலுக்கு வருகைத் தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காணிக்கையை வழங்கினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author