துணை ஜனாதிபதி சி.பிராதாகிருஷ்ணன், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.
இந்நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதன்படி வரும் 28-ந்தேதி தமிழகத்திற்கு வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
மறுநாள் 29-ந்தேதி திருப்பூரில் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற உள்ளார்.
