மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடம் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு, சேவை இயல்பு நிலைக்கு திரும்பும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.”
பிரான்ஸின் நைஸ் நகரில் பாரத் இன்னோவேட்ஸ் (( Bharat Innovates)) என்ற தலைப்பில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் ஏஐ [மேலும்…]
தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் மதுரையில் கூறியதாவது: பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்களை விரைவாக நிரப்ப உள்ளோம். சில பிரச்னைகள் நீதிமன்றங்களில் உள்ளன. [மேலும்…]
வேளாண்மை மற்றும் ஊரகப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட புதிய கோதுமை இயந்திர விளைச்சல் முன்னேற்றப் போக்கு பற்றிய தரவுகளின், பெரும்பாலான கோதுமை விளைச்சல் பிரதேசங்களில் [மேலும்…]
பாஜக சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசுகையில், “பாஜகவில் தேசமே முதன்மையானது. ஊடகங்களில் சரளமாக பேசி, எதிர்க்கட்சிகளை தாக்கினால் மட்டும் போதும் [மேலும்…]
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் வெளிநாட்டுத் தொடர்புத் துறை அமைச்சகம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஹுபெய் மாநிலத்தின் கட்சி கமிட்டி ஆகியவை கூட்டாக [மேலும்…]
எனது முதலாவது அடையாளம், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். முதலாவது கடப்பாடு, கட்சிக்குப் பணி புரிவதாகும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் [மேலும்…]
சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 5 திங்கள்காலத்தில், சீனத் தேசியளவில் இருப்புப் பாதை மூலம் கொண்டு செல்லப்பட்ட சரக்குகளின் அளவு [மேலும்…]