மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடம் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு, சேவை இயல்பு நிலைக்கு திரும்பும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.”
எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் முறையில் மே 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. [மேலும்…]
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயிலில் கடந்த [மேலும்…]
கனமழை காரணமாக பெங்களூரு பௌரிங் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் [மேலும்…]
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல், தனது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் [மேலும்…]
சர்வதேச வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளைச் சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் [மேலும்…]
டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவை சேர்ந்த பிரவேஷ் வஹி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்று வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 30) [மேலும்…]