மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடம் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு, சேவை இயல்பு நிலைக்கு திரும்பும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.”
‘சர்தார் 2’ திரைப்படத்தின் டீசர், இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் ஏழைகளின் சங்கர் என [மேலும்…]
அதிக சொத்துகள் கொண்ட முதல்வர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் விஜய் 3-வது இடத்தில் உள்ளார். தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்ற சொத்து விவரங்களின் அடிப்படையில், [மேலும்…]
தமிழ்நாட்டில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதல்வர் விஜய் பதக்கங்களை வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறை பதக்க விழா நடைபெற்றது. விழாவில் குடியரசுத்தலைவர், [மேலும்…]
காவிரி & மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்கு ஆக-3 அன்று நண்பகல் 12 மணிக்கு செல்லவிருந்தார். இதற்காக கர்நாடகா அரசும் தயார் [மேலும்…]
ஜப்பானிய தேசிய உளவுப் பணியகம் ஜூலை 31ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இது குறித்து சீன ஊடகக் குழுமம் உலகின் 3028 இணையப் பயனர்களிடையில் [மேலும்…]
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்திப் பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 100 சதவீதம் [மேலும்…]
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்குப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்கும் பெருமைமிக்க மாநில அரசு விழா மிகவும் கோலாகலமாகத் [மேலும்…]