மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடம் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு, சேவை இயல்பு நிலைக்கு திரும்பும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.”
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் [மேலும்…]
புதிய சர்வதேச தரை-கடல் வர்த்தக வழித்தடத்தின் முக்கியத் திட்டப்பணியான பிங்லு கால்வாய் 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து வைக்கப்பட்டது. அதோடு, சீனாவின் [மேலும்…]
சென்னை : 16-09-2026 நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து உலகம் முழுவதும் விவாதம் தீவிரமடைந்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவால் ஏற்படக்கூடிய [மேலும்…]
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை(2026-2030) 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. [மேலும்…]
ஜப்பானில் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, விலா தசையில் ஏற்பட்ட காயம் [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சியுடன் செப்டம்பர் [மேலும்…]
13வது பெய்ஜிங் சியாங்ஷன் மன்றக்கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன் இதில் [மேலும்…]