ஜப்பானிய தேசிய உளவுப் பணியகம் ஜூலை 31ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இது குறித்து சீன ஊடகக் குழுமம் உலகின் 3028 இணையப் பயனர்களிடையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி, போருக்குப் பின் ஜப்பானின் உளவு அமைப்பு முறையின் பெரிய மாற்றம் இது என 86.5விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். இந்த அமைப்பு முறையால் அதிகாரத் துஷ்பிரயோகம், சமநிலைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பின் குறைப்பாடு ஆகியவை ஏற்படக் கூடுமென 77.7விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
ஜப்பானிய தேசிய உளவுப் பணியகம் நிறுவல்
You May Also Like
வளைகுடா நிலைமை பற்றிய சீனாவின் வேண்டுகோள்
May 20, 2026
உலகத்துக்கு சீனா உத்தரவாதம் கொடுக்கும்:துருக்கி
March 8, 2025
சேவை வர்த்தகத்துக்கான 2025 சீன சர்வதேச பொருட்காட்சி சீனாவுக்கு வாய்ப்பு
September 15, 2025
More From Author
குரோக் ஏ.ஐ.: எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..!
January 4, 2026
பாலஸ்தீன மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளின் மீட்டெடுப்புக்குச் சீனா ஆதரவு
February 23, 2024
