சைப்ரஸில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் தளம் மீது ஈரான் தயாரிப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ள போதிலும், பிரிட்டன் போரில் ஈடுபடவில்லை என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், ஐரோப்பிய மண்ணில் உள்ள தனது தளம் தாக்கப்பட்ட பின்னரும், பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு நாட்டின் மீதும் போர் அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’
சைப்ரஸ் தளம் மீது தாக்குதல்: ‘நாங்கள் போரில் ஈடுபடவில்லை’ என பிரிட்டன் விளக்கம்
Estimated read time
1 min read
