மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் எதிரொலியாக, இந்தியாவில் தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை ஏற்றியது நயாரா எனர்ஜி
Estimated read time
0 min read
You May Also Like
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
September 16, 2025
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம்: டிஜிசிஏ அதிரடி
February 13, 2026
More From Author
கடந்த 24 மணிநேரத்தில் 306 பேருக்கு COVID பாதிப்பு
June 11, 2025
உலக பணக்கார பட்டியலில் எலான் மஸ்க்கை முந்திய ஆரக்கிளின் லாரி எலிசன்
September 11, 2025
