தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணி அளவில் விறுவிறுப்பாகத் தொடங்கியது.
பலத்த பாதுகாப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் முதற்கட்டமாகத் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்கள் ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளின் போக்கை ஓரளவிற்குத் தீர்மானிக்கும் என்பதால் இந்தியா முழுவதும் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2026: தபால் வாக்கு எண்ணிக்கையில் யார் முன்னிலை?
