சூப்பர் எல் நினோ தொடங்கியுள்ளதை நாசா உறுதி செய்துள்ளது.
பசிபிக் பெருங்கடல் முழுவதும் கடல் மேற்பரப்பு உயரத்தை செயற்கைக்கோள் மூலம் கண்காணித்ததன் மூலம் இந்த உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) தலைமையிலான சென்டினல்-6 மைக்கேல் ஃபிரெய்லிச் செயற்கைக்கோள், ஜூன் 8 அன்று பூமத்திய ரேகை பசிபிக்கின் சில பகுதிகளில் இயல்பை விட உயர்ந்த கடல் மட்டங்களைக் கண்டறிந்தது.
“கடல் நீர் சூடாகும் போது, அதன் கன அளவு விரிவடைந்து கடல் மேற்பரப்பு உயரக் காரணமாகிறது. இதனால், நீரின் உயரம் கடல் வெப்பநிலையின் நம்பகமான குறிகாட்டியாக அமைகிறது,” என்று நாசா விளக்கியுள்ளது.
முன்னேறி வரும் சூப்பர் எல் நினோ:இயல்பை விட அதிக வெப்பமான நீர் வெப்பநிலை
