இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க பெடரல் ரிசர்வின் சீர்திருத்த முன்னெடுப்பில் ஒரு முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக நிலவிய உயர் பணவீக்கத்திற்குப் பிறகு, பணவியல் கொள்கை வகுப்பை மறுவடிவமைப்பதற்காக, புதிதாக நியமிக்கப்பட்ட பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் மேற்கொள்ளும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரகுராம் ராஜனுடன், இந்திய வம்சாவளியை சேர்ந்த பொருளாதார நிபுணர் ராஜ் செட்டி மற்றும் மைக்ரோசாப்ட் நிர்வாகி ஆஷா ஷர்மா ஆகிய மேலும் இரண்டு நிபுணர்களும் இணைவார்கள்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்கவின் டாப் வங்கியின் முக்கிய ஆலோசகராக நியமனம்
