சினிமா

சினிமாவில் 50 ஆண்டுகள் ரஜினி: கௌரவிக்கவிருக்கும் IFFI  

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும். இதில் உலக பிரீமியர்ஸ் மற்றும் ஆசிய பிரீமியர்ஸ் [மேலும்…]

ஆன்மிகம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் வழங்கப்படும் என தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதி [மேலும்…]

இந்தியா

மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 270 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்  

ஒரு பெரிய சர்வதேச மீட்பு நடவடிக்கையில், வியாழக்கிழமை தாய்லாந்திலிருந்து 270 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மியான்மரின் மியாவதியில் உள்ள சைபர் மோசடி மையங்களிலிருந்து அவர்கள் [மேலும்…]

இந்தியா

டெல்லியைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்திலும் விமான சேவை பாதிப்பு  

தலைநகர் டெல்லியில் உள்ள வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் (ATC) மெசேஜிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாட்டின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. [மேலும்…]

தமிழ்நாடு

மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்..!

அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- அன்புள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு வணக்கம்! பொருள் : சி.பி.எஸ்.பி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் [மேலும்…]

சீனா

8வது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள்

ஷாங்காய் மாநகரில் நடைபெற்ற 8வது சீனச் சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியின் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் காட்சியிடத்தில், புதுமையான மருந்து இயந்திர ஆராய்ச்சி மற்றும் [மேலும்…]

சீனா

2025 உலக இணைய உச்சிமாநாடு துவக்கம்

2025ம் ஆண்டின் உலக இணைய உச்சிமாநாடு நவம்பர் 7ம் நாள் ஜெச்சியாங் மாநிலத்தின் வூ ச்சென் நகரில் துவங்கியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய [மேலும்…]

தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்: மன்னார்குடியில் 21 செ.மீ மழை பதிவு!  

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (நவம்பர் 7 மற்றும் 8) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை [மேலும்…]

தமிழ்நாடு

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

வந்தே மாதரம்” கீதத்தின் 150 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க நாடு தழுவிய நினைவு தினத்தை தொடங்கி வைக்கு த்த பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய [மேலும்…]

தமிழ்நாடு

வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை பயனருக்கு மெசேஜ் அனுப்பும் வசதி வர வாய்ப்பு?  

தமிழ்நாட்டு நிறுவனமான ஜோஹோவால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மெசேஜிங் செயலியான அரட்டை, வாட்ஸ்அப்பிற்கு ஒரு வலுவான உள்ளூர் மாற்றாக உருவெடுத்துள்ளது. மெசேஜிங் செயலிகள் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கக்கூடிய [மேலும்…]