மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது. இதன் விளைவாக, [மேலும்…]
Author: Web Desk
ஷெல் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு; டீசல் லிட்டருக்கு Rs.25 அதிகரிப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது. இதன் விளைவாக, [மேலும்…]
முருகன் கோயில்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய [மேலும்…]
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
சுமார் 0.9 கிமீ உயரத்தில், தமிழக உள் மாவட்டங்களிலிருந்து வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (trough) நிலவுகிறது. 01-04-2026 [மேலும்…]
“திருச்சியில் நாளை விஜய் பிரச்சாரம்… பொதுமக்கள் யாரும் நேரில் வரவேண்டாம்”- என்.ஆனந்த்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக மக்களின் வெற்றித் தலைவர் அவர்கள், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய [மேலும்…]
“உங்க விஜய் நா வரேன்; விசில் அடிக்க ரெடியா?” – களத்தில் இறங்கி அடிக்கும் அதிமுக, திமுக! பாடல் வெளியிட்ட தவெக
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசிலை மையமாக வைத்து தேர்தல் பிரச்சாரப் பாடலை வெளியிட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசிலை மையமாக வைத்து [மேலும்…]
சீர்திருத்தமானது உணரக்கூடிய பயன்களைப் பெறுவதன் மீது கவனம் செலுத்த வேண்டும்:சீனா கருத்து
ஐ.நாவின் அதிகாரம் அளித்தல் பற்றிய சீர்திருத்தம், உணரக்கூடிய பலன்களைப் பெறுவதன் மீது கவனம் செலுத்துவதோடு, வெற்று சம்பிரதாயம் மற்றும் அதிகாரத்துவத்தையும் தேவையற்ற மற்றும் ஒன்றுடன் [மேலும்…]
சீர்திருத்தமானது உணரக்கூடிய பயன்களைப் பெறுவதன் மீது கவனம் செலுத்த வேண்டும்:சீனா கருத்து
ஐ.நாவின் அதிகாரம் அளித்தல் பற்றிய சீர்திருத்தம், உணரக்கூடிய பலன்களைப் பெறுவதன் மீது கவனம் செலுத்துவதோடு, வெற்று சம்பிரதாயம் மற்றும் அதிகாரத்துவத்தையும் தேவையற்ற மற்றும் ஒன்றுடன் [மேலும்…]
தாக்குதல் ஆயுதங்களை நிலைநிறுத்தும் ஜப்பானின் செயல் ஆபத்தானது: சீன வெளியுறவு அமைச்சகம்
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங், ஏப்ரல் 1ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், தற்காப்பு மற்றும் எதிர்த்தாக்குதல் என்ற [மேலும்…]
மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக பாதுகாப்பு கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் தொடங்கியுள்ளது. ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர் [மேலும்…]
விரைவில் முடிவுக்கு வரும் போர்… ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடனான போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா- [மேலும்…]
