தமிழ்நாடு

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலெர்ட்.. 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த ஏழு [மேலும்…]

இந்தியா

பஹல்காம் பற்றி குறிப்பிடாததற்காக SCO ஆவணத்தில் கையெழுத்திட மறுத்தது இந்தியா; அப்படியென்றால் என்ன?  

சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கூட்டத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு கூட்டு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டார். [மேலும்…]

இந்தியா

SCO கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  

சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு மறைமுக எச்சரிக்கை [மேலும்…]

அறிவியல்

சுபன்ஷு சுக்லா இன்று ISS-ல் தரையிறங்குகிறார்

ஆக்சியம் மிஷன் 4 (ஆக்ஸ்-4)-க்கு விமானியாகப் பணியாற்றும் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இணைந்த முதல் இந்தியராக [மேலும்…]

ஆன்மிகம்

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக விழாவை எந்த நேரத்தில் நடத்தலாம் – பிரபல ஜோதிடர்கள் கருத்து!

திருச்செந்தூர் கோயிலில் காலை 6:10 மணிக்கு மேல் 6:47 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவதே மக்களுக்கும் அரசுக்கும் சிறந்த பலனை தரும் என நெல்லையை சேர்ந்த [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 28 வரை இடியுடன் மழை பெய்யக்கூடும்  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஜூன் 26) முதல் வரும் ஜூன் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக [மேலும்…]

உலகம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்  

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். [மேலும்…]

உலகம்

மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்  

மத்திய மெக்சிகோவின் இராபுவாடோவில் ஒரு மத விழாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை [மேலும்…]

இந்தியா

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – காவிரியில் கரைபுரண்டோடும் வெள்ளம்!

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படம் நீரின் அளவு 63,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு கன மழை பெய்து வருகிறது . [மேலும்…]

உடல் நலம்

சரியாக தூங்கவில்லையென்றால் என்னென்ன பாதிப்பு வரும் தெரியுமா ?

பொதுவாக ஒரு மனிதன் தூங்கவில்லையென்றால் உடலில் பல தொல்லைகள் இருக்கும் .இந்த தூங்கும்போது அடைக்கப்பட்ட அறையில் ஒருவன் தூங்கினால் உடலில் என்னென்னெ பாதிப்புகள் வரும் [மேலும்…]