சீனா

4.1விழுக்காடு அதிகரித்த சீன சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை

சீன சுங்கத் துறை தலைமைப் பணியகம் டிசம்பர் 8ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டின் நவம்பர் மாதத்தில் சீன சரக்கு வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி [மேலும்…]

சினிமா

துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படம் டிசம்பர் 12ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது  

துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்த தமிழ் திரைப்படமான காந்தா, டிசம்பர் 12 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. சமுத்திரக்கனி மற்றும் ராணா [மேலும்…]

அறிவியல்

சந்திரயான் 3 தரையிறங்கிய நிலவின் தென் துருவத்திற்கு அதிநவீன கருவிகளை அனுப்புகிறது நாசா  

நாசாவின் ஆர்டெமிஸ் IV திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலவின் தென் துருவப் [மேலும்…]

இந்தியா

ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு  

வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய [மேலும்…]

சீனா

2026ம் ஆண்டின் பொருளாதாரப் பணிகள் குறித்த கூட்டம்

2026ம் ஆண்டின் பொருளாதாரப் பணிகளை ஆய்வு செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் சட்டப்படி ஆட்சி புரிவதற்கான பணி விதிகளைப் பரிசீலிக்கும் கூட்டத்தை, சீனக் [மேலும்…]

தமிழ்நாடு

டிச. 17 ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் அழைப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வரும் [மேலும்…]

தமிழ்நாடு

ரூ.10 லட்சம் வரை ஈஸியாக கடன் பெறலாம் – தமிழக அரசு புதிய சட்டம் அமல்!

தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதாகக் கடன் பெறுவதை உறுதி செய்யும் வகையில், [மேலும்…]

உலகம்

ஹஜ் புனித யாத்திரை செல்ல போறீங்களா..? புதிய விதிகளை அறிவித்தது சவுதி..!

ஹஜ் யாத்திரையை பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிக்க, ‘நுஸுக்’ அட்டையின் புதிய மேம்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தை கட்டாயமாக்கி, அதற்கான புதிய விதிகளை அந்நாட்டு [மேலும்…]

சீனா

பேர்ள் துறைமுக தாக்குதல் சம்பவம் மீண்டும் ஏற்பட கூடாது

1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள், அமெரிக்காவின் பேர்ள் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தி 1100கும் அதிகமான அமெரிக்க வீரர்கள் அரிசோனா போர் [மேலும்…]