பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியாகவும், பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற [மேலும்…]
Author: Web team
பழம்பெரும் நடிகை புஷ்பலதா வயதுமூப்பினால் காலமானார்
பழம்பெரும் நடிகை புஷ்பலதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியாகவும், பல ஹிட் திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற [மேலும்…]
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் மாக் அஷ்டமி மற்றும் பீஷ்ம அஷ்டமியின் புனித நிகழ்வுகளில் பிரயாக்ராஜின் திரிவேணி [மேலும்…]
திருநெல்வேலியில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை; காரணம் இதோ
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நாளை நெல்லைக்கு பயணிக்கின்றார். நாளை, பிப்ரவரி 6 ஆம் தேதி, கங்கை கொண்டான் சிப்காட் [மேலும்…]
திருப்பதி ஏழுமலையான் கோயில் ரத சப்தமி விழா நிறைவு – சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த ரத சப்தமி விழா நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடம்தோறும் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு ரத [மேலும்…]
வரும் 13-ம் தேதி பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் சந்திப்பு..!
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த மாதம் 20-ம் தேதி பதவியேற்றார். டொனால்டு ட்ரம்ப் நிருபர்களிடம் கூறும்போது, “அமெரிக்கா, இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கிறது. [மேலும்…]
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. தொடங்கியது வாக்குப்பதிவு…!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் மக்கள் [மேலும்…]
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி [மேலும்…]
டெல்லி தேர்தல் 2025: 70 சட்டமன்ற இடங்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த முறை, 699 வேட்பாளர்களுக்காக 13,766 வாக்குச் சாவடிகளில் [மேலும்…]
தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து
தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடையாக உள்ள கவர்னரின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், [மேலும்…]
உத்தரபிரதேசத்தில் சரக்கு ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.!
உத்தரப்பிரதேசம் : உத்தரப்பிரதேச மாநிலம் ஃபதேபூரில் சரக்கு ரயில்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பிபூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு [மேலும்…]