பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்திய பொருட்கள்மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாகப் பிற நாடுகளுக்கான [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஈபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
தேவர் ஜெயந்தி சந்திப்பு, செங்கோட்டையன் நீக்கம் எதிரொலியாக வருகின்ற 5ம் தேதி கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக [மேலும்…]
2 நிமிடத்தில் இதய அடைப்புகளை தெரிந்துகொள்ள புதிய வசதி! ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அறிமுகம்
எளிய முறையில் இரண்டே நிமிடத்தில் இருதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை முறை சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு [மேலும்…]
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர செங்கோட்டையன் முடிவு
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது நீக்கம் வேதனையளிப்பதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் சனிக்கிழமை (நவம்பர் 1) ஈரோடு மாவட்டம் [மேலும்…]
ஷென் ச்சேனில் நடைபெறவுள்ள 33வது ஏபெக் உச்சிமாநாடு
33வது ஏபெக் உச்சிமாநாடு, 2026ம் ஆண்டின் நவம்பர் திங்கள் குவாங் டுங் மாநிலத்தின் ஷென் ச்சேன் நகரில் நடைபெறுவதாக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் [மேலும்…]
நாமக்கல்லில் நவ.4-ல் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்!
நாமக்கல்லில் வரும் 4-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்தை மேற்கொள்கிறார். இதுகுறித்த [மேலும்…]
மழைக்கு இல்ல… விழாவுக்காக விடுமுறை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வந்த சூப்பர் நியூஸ்…!!
மாமன்னன் இராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 1) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் [மேலும்…]
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் கூறி, அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் [மேலும்…]
வங்கக்கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி
தமிழகத்தில் அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் அடுத்தடுத்துக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகி வருகின்றன. இதன் அறிகுறிகளாக, [மேலும்…]
சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்க ஒப்பந்தம் இறுதி!
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கத் தனியார் நிறுவனத்திற்கு 180 கோடியே 27 லட்சம் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக மாநகராட்சி [மேலும்…]
தமிழர்களின் மீதான வன்மத்தை பா.ஜ.க.வினர் வெளிப்படுத்துகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியிருப்பதாவது:- இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர [மேலும்…]
