சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பையேற்று, ரஷிய அரசுத் தலைவர் புதின் மே 19 மற்றும் 20ஆம் நாட்களில் சீனாவில் அரசு முறைப் [மேலும்…]
Category: தமிழ்நாடு
சென்னையில் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்- 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை பெருநகரில் வாக்கு எண்ணும் நாளன்று சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு [மேலும்…]
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் தவெக நிர்வாகி கொடூரமாக அடித்துக்கொலை
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தேவூர் பேரூராட்சி த.வெ.க துணை செயலாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை [மேலும்…]
ராமநாதசுவாமி கோவிலில் அரைகுறை ஆடையுடன் ரீல்ஸ்…
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் பரதநாட்டியம் ஆடியவாறும், ஒய்யாரமாக நடந்து சென்றவாறும், சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்த இன்ஸ்டா பிரபலத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இன்றைய [மேலும்…]
ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கரீபியன் தீவு நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில் ஜமைக்கா, சுரினாம் [மேலும்…]
“ராகுல்காந்தியின் உரையை எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தேன்; என்னை விமர்சிப்போர் மன நோயாளிகள்”- செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தியின் உரையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன். அதை விமர்சிப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று தமிழ்நாடு [மேலும்…]
சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!
சென்னை தியாகராய நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் சரி வேதாந்த [மேலும்…]
ராகுல் காந்தி உரை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!
ராகுல்காந்தியின் உரையை தவறாக மொழிப்பெயர்த்ததற்கு தான் ஒன்றும் சிபிஎஸ்இ பள்ளியில் பயிலவில்லை, அரசு பள்ளியில்தான் பயின்றேன் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை [மேலும்…]
பேச்சுலர் தலையில் அடுத்த இடி..! தங்கும் விடுதி கட்டணம் 1000 ரூபாய் உயர்வு..!
சிலிண்டர் விலை உயர்வால் தங்கும் விடுதிகளில் கட்டணம் உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டால் தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1000 உயர்வு [மேலும்…]
மே 4-ல் யாருக்கு வெற்றி? திருமாவளவன் போட்ட மெகா கணக்கு..!
தமிழக சட்டமன்றதேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகியது. [மேலும்…]
நயினார் நாகேந்திரனுக்கு இதுதான் இறுதித் தேர்தல் – செங்கோட்டையன் பதிலடி!
ஈரோடு : அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், த.வெ.க எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என்று விமர்சித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கடும் [மேலும்…]
