நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவருடன் சந்தித்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக முதல்வர் [மேலும்…]
Category: தமிழ்நாடு
ஜெயலலிதாவின் சகோதரர் என்.ஜே. வாசுதேவன் காலமானார்..!!
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் என்.ஜே. வாசுதேவன், கர்நாடகாவின் மைசூருவில் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 92. வயது முதிர்வு தொடர்பான [மேலும்…]
நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றார் மத்திய அமைச்சர் அமித்ஷாவுன் இன்று சந்திப்பு!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் இன்று அமித்ஷாவை சந்திக்கிறார். டெல்லியில் பாஜக தேசிய [மேலும்…]
“விஜய் என்னை சந்திக்க வேண்டாம்னு இபிஎஸ் சொன்னார்”- அமைச்சர் நிர்மல்குமார்
முதலமைச்சர் விஜய்யின் திருச்சி உரை எப்படி இருந்தது என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், [மேலும்…]
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.250 லஞ்சம் பெறும் ஆசிரியர்
திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு ரூ.250 பணம் பெறும் ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் [மேலும்…]
திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டி..?
விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பதாவது, திருச்சி கிழக்கு உட்பட எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட போவதில்லை. நான் எம்எல்ஏ ஆகாவிட்டாலும் என்னால் அமைச்சரவையில் இடம்பெற முடியும். [மேலும்…]
இந்தியா கூட்டணியில் இணைகிறதா தவெக..? ஜூன் 8-ல் பேச்சுவார்த்தை..!!
இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) உள்பட 15 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இந்தியா [மேலும்…]
சென்னை துறைமுகத்தில் சல்பர் தீ பிடித்து எரிவதால் புகை மூட்டம்
சென்னையில் தலைமைச் செயலகம் எதிரே தற்போது கடும் புகைமூட்டம் நிலவுவதால் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அதாவது சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள சல்பர் [மேலும்…]
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா..!!
தமிழக சட்டசபை செயலாளர் பதவியை சீனிவாசன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக [மேலும்…]
“திமுகவின் சின்னத்தில் போட்டியிட நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம்”- வைகோ பதில்
சட்டமன்ற தேர்தலில் உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்தேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “சட்டமன்ற [மேலும்…]
தமிழத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 22 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் சற்றே குறையத் தொடங்கியுள்ள நிலையில், வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகப் பரவலாக மழை பெய்து [மேலும்…]
