நாளை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மின்தடை! மின்சார வாரியம் அறிவிப்பு!  

Estimated read time 1 min read

தமிழகத்தில் தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாதந்தோறும் மின்சார வாரியம் சார்பில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நாளை வியாழக்கிழமை (ஜூன் 11, 2026) தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனத் தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாளை மின் தடை அறிவிக்கபட்டிருக்கும் மாவட்டங்கள், துணை மின் நிலையங்கள் மற்றும் அதற்கு உட்பட்ட பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:

You May Also Like

More From Author