தமிழ்நாடு

நாகை எம்பி செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்!

உடல் நலக்குறைவால் உயிரிழந்த நாகை எம்பி செல்வராஜின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில [மேலும்…]

தமிழ்நாடு

சென்னை, மதுரை நகரங்களில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து வெப்ப சலனம் நீடித்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கடந்த 4ஆம் தேதி முதல் கத்தரி வெயிலும் தொடங்கியது. இடையிடையே தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் [மேலும்…]

தமிழ்நாடு

பலத்த காற்றுடன் கூடிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரம் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தேனி மாவட்டத்தில் [மேலும்…]

தமிழ்நாடு

பாரம்பரிய முறையில் மீன்பிடித்து மகிழ்ந்த பொதுமக்கள்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாரம்பரிய முறையில் கிராம மக்கள் மீன்பிடித்து மகிழ்ந்தனர். மீன்பிடித் திருவிழாவையொட்டி தொரவளூர் கிராமத்தில் உள்ள ஏரியில், சுற்றுவட்டார கிராமங்களைச் [மேலும்…]

தமிழ்நாடு

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் : சாலைகளை சூழ்ந்த நீர்!

மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 12

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. [மேலும்…]

தமிழ்நாடு

10 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

தமிழ்நாடு: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே, மே 12 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை [மேலும்…]

தமிழ்நாடு

பூ கடை மூதாட்டியிடம் நட்பாக பழகி நகைகளை திருடிய மூதாட்டி கைது!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகைகளை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். தொண்டி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வசந்தம் பூ [மேலும்…]

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் [மேலும்…]

தமிழ்நாடு

வைகை அணை திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை உள்ளிட்ட [மேலும்…]