உயர் அடுக்குமாடி கட்டிடங்களின் அனுமதியை சி.எம்.டி.ஏ.வே வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இதுநாள் வரை சென்னை [மேலும்…]
Category: தமிழ்நாடு
பிரபல குணச்சித்திர நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் த.வெ.க-வில் இணைந்தார்!
சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் [மேலும்…]
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்- அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும் என அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை கீழ் [மேலும்…]
டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படாத மேட்டூர் அணை – விவசாயிகள் வேதனை!
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் [மேலும்…]
விஜயை கடுமையாக விமர்சிக்கும் திமுக
தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான நீராதார உரிமைகளை மீட்டெடுக்கத் தவெக என்றும் முன்னிற்கும்”னு ஒரு உருட்டு உருட்டுனீங்களே ஞாபகம் இருக்கா CM Saar? என விஜய்க்கு திமுக [மேலும்…]
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று சந்திக்கிறார் டி.கே.சிவகுமார்!
டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் சந்திக்கிறார். மேகதாது அணைத் திட்டம், கர்நாடகாவின் குடிநீர் [மேலும்…]
திறக்கப்படாத மேட்டூர் அணை… வறண்டு கிடக்கும் டெல்டா! தமிழகத்திற்கு காவிரி ஏன் முக்கியம்?
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதியான இன்று திறக்கப்படும் மேட்டூர் அணை, இந்த [மேலும்…]
முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதி உண்மைக்கு மாறாக உள்ளது – அண்ணாமலை..!
பெண்களின் பாதுகாப்பு குறித்து த.வெ.க தலைவர் முதலமைச்சர் விஜய் கூறிவரும் வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக உண்மை நிலை இருப்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என அண்ணாமலை விமர்சனம். [மேலும்…]
டெல்டா விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்:
நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், வழக்கமான ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்க முடியாத சூழல் [மேலும்…]
விரைவில் இணைய வழி பட்டா மாறுதல் அறிமுகம்..? – செங்கோட்டையன் ஆலோசனை..!
இணையவழி பட்டா மாறுதல், தானியங்கி பட்டா மாறுதல் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரபு, [மேலும்…]
ரயில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி! ஜூன் 19 முதல் நெல்லை, நாகர்கோவில் ரயில்கள் ரத்து?
திருநெல்வேலியில் நடைபெறும் ரயில்வே பணிகளால் வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தென் மாவட்டங்கள் வழியாக செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் [மேலும்…]
