தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!

கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்பு [மேலும்…]

தமிழ்நாடு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு தவறான முடிவு எடுத்தார் : ஆளுநர் ஆர்.என்.ரவி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த தவறான முடிவுக்கான விலையை நாம் தற்போது கொடுத்து வருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ராஜ்பவனில் பாரதிய [மேலும்…]

தமிழ்நாடு

இன்றைய (ஜூலை 12) தங்கம் வெள்ளி விலை நிலவரம்  

கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 12) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. சனிக் கிழமை, [மேலும்…]

தமிழ்நாடு

திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:- சென்னை ‘திருமலா’ பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் [மேலும்…]

தமிழ்நாடு

மாபெரும் அங்கீகாரம்..! செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி புராதன கோட்டை முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர் காலத்தில் சிங்கப்புரி என்று செஞ்சி அழைக்கப்பட்ட நிலையில் [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, [மேலும்…]

தமிழ்நாடு

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – 4900 தேர்வு மையங்கள் அமைப்பு!

தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள [மேலும்…]

தமிழ்நாடு

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு (ஆகஸ்ட் 14, 2025 [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் [மேலும்…]

தமிழ்நாடு

தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை!

தமிழக, கேரள எல்லைப் பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இரண்டு மாநில உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தென்காசி [மேலும்…]