சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்.20 ஆம் தேதி முதல் மார்ச் 2 ம் தேதி வரை விருப்பமனு பெறலாம் என திமுக பொதுச்செயலாளர் [மேலும்…]
Category: தமிழ்நாடு
‘ப’ வடிவில் இருக்கை அமைக்கனுமா? அதற்கு முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருக்கனும்..! – அன்புமணி விமர்சனம்.
‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பதற்கு முன்பாக முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாற் வலியுறுத்தியுள்ளார்., இதுகுறித்து [மேலும்…]
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த வாரம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் [மேலும்…]
அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ‘கூட்டணி ஆட்சி’ தான் – மத்திய அமைச்சர் அமித்ஷா!
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்பு [மேலும்…]
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு தவறான முடிவு எடுத்தார் : ஆளுநர் ஆர்.என்.ரவி
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த தவறான முடிவுக்கான விலையை நாம் தற்போது கொடுத்து வருவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை ராஜ்பவனில் பாரதிய [மேலும்…]
இன்றைய (ஜூலை 12) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 12) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. சனிக் கிழமை, [மேலும்…]
திருமலா பால் நிறுவன மேலாளர் மர்ம மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:- சென்னை ‘திருமலா’ பால் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த நவீன் பொலினேனி என்பவர், 45 கோடி ரூபாய் [மேலும்…]
மாபெரும் அங்கீகாரம்..! செஞ்சி கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ…!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி புராதன கோட்டை முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழர் காலத்தில் சிங்கப்புரி என்று செஞ்சி அழைக்கப்பட்ட நிலையில் [மேலும்…]
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை!
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, [மேலும்…]
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – 4900 தேர்வு மையங்கள் அமைப்பு!
தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வினை 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 விண்ணப்பதாரர்கள், தமிழகத்தில் உள்ள [மேலும்…]
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு (ஆகஸ்ட் 14, 2025 [மேலும்…]
